பெங்களூரு அவசர பராமரிப்பு பணி எதிரொலியாக வருகின்ற ஜூலை 31ம் தேதி பெங்களூரில் பல்வேறு இடங்களில் காவேரி குடிநீர் விநியோகம் எடுக்கப்பட்டுள்ளதாக பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி காவேரி ஐந்தாவது கட்டதிட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் வாழ்வில் ஏற்பட்ட கசுவை சரி செய்யும் வகையில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் பெங்களூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வருகின்ற ஜூலை 31ம் தேதி குடிநீருத்தம் செய்யப்படும். என்ன பகுதிகளில் இந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரின் ஆனந்தபுரா, தொட்டபெட்டஹள்ளி, சிக்கபெட்டஹள்ளி, ஹரோஹள்ளி, கெஞ்சனஹள்ளி, கோவிந்தபுரா, வாசுதேவபுரா, மஞ்சேனஹள்ளி, கட்டிகேனஹள்ளி, சீனிசவாசபுரா, பெல்லஹள்ளி, திருமேனஹள்ளி, சொக்கனஹள்ளி, தாசரஹள்ளி, ரச்சேனஹள்ளி, தனிசந்திரா, செல்லகெரே, ஹொரமாவு அகரா, அமனி.
பைரதி கனே, கேட்டலஹள்ளி, கொத்தனுார் நாராயணபுரா, கொத்தனுார், என்.நாகேனஹள்ளி, கைலாசனஹள்ளி, பைரதி, பிலிசினஹள்ளி, பாலகெரே, பெல்லந்துார் அமானிகெரே, பெல்லந்துார், பென்னசந்திரா, தேவரபீசனஹள்ளி, அப்பிகெரே, சிக்கசந்திரா








